பேரப்பிள்ளை
பேரப்பிள்ளைக்கு என்ன கவலையோ
பேதை மனம் ஒன்றே அறியும்
பேரப்பிள்ளைக்கு என்ன மகிழ்ச்சியோ
பெற்றமனம் ஒன்றே அறியும்!
பெரியமனம் ஒன்றே அறியும்
பேரறிவு ஒன்றே அறியும்!!
- சிகு
No comments:
Post a Comment