Wednesday, November 24, 2021

 


பார்போற்றும் பிள்ளை


பார்க்கும் கண்கள் என்னென்ன

பற்றும் நெஞ்சம் அவையே

காக்கும் மனம் எதுவோ

கற்பனை நிறைந்தது அதுவோ!


வாழ்க்கை என்ற பெருமழையில் 

வற்றாத ஊற்றும் அதுவே

துள்ளாத மனமும் துள்ளும்

துவண்டு போவாமல் காத்திடுமே!


போற்றாத மனமும் உண்டோ

பொறுமை வளமாவதும்  அதுவே 

பார்போற்றும் பிள்ளைச் செல்வத்தை

பாருக்குத் தந்து நிற்போமே!


                                                                  -சிகு

No comments:

Post a Comment