செய்வதை நீ உணர்வாய்!
காகத்தின் நிறம் கருப்பு
காணும்போது எங்கும் இருக்கு
பாலின் நிறம் வெள்ளை
பளிச்சிட்டு எங்கும் நிற்கும்
மனத்தின் நிறம் ஒளியே
மாசு வராமல் தடுப்பாய்
செயலின் நிறம் சிறப்பே
செய்வதை நாம் உணரும்போது.
No comments:
Post a Comment