Wednesday, December 15, 2021

 


செய்வதை நீ உணர்வாய்!


காகத்தின் நிறம் கருப்பு

காணும்போது எங்கும் இருக்கு

பாலின் நிறம் வெள்ளை

பளிச்சிட்டு எங்கும் நிற்கும் 


மனத்தின் நிறம் ஒளியே

மாசு வராமல் தடுப்பாய் 

செயலின் நிறம் சிறப்பே

செய்வதை நாம் உணரும்போது.

No comments:

Post a Comment