காலம்
காலம் நம்மை மாற்றிடும்
கற்பனை எல்லாம் கொன்றிடும்!
காலம் நம்மை மாற்றிடும்
கல்மனத்தையும் உருக்கிடும்!
காலம் நம்மை மாற்றிடும்
காவியக் கதை சொல்லிடும்!
காலம் நம்மை மாற்றிடும்
கனியும் மனத்தையும் கொன்றிடும்!
காலம் நம்மை மாற்றிடும்
காவியமாய் நம்மோடு நின்றிடும்
காலம் நம்மை மாற்றிடும்
கற்பனைச் சிறகை விரித்திடும்!!
No comments:
Post a Comment