புன்னகை
மனத்தில் இருப்பது புன்னகை
மலரில் இருப்பதும் புன்னகை
மாண்பைத் தருவது புன்னகை
மானிடராக்குவது நற்பெரும் புன்னகை!
புன்னகை மறந்தோர் பலருண்டு
பூமியில் பிரச்சினை பார்ப்பதுண்டு
நானெனும் அகந்தை ஒழித்தவரே
நாள்தோறும் காட்டிடுவார் நற்புன்னயே!!
No comments:
Post a Comment