Monday, July 24, 2023

 

பிழை நீக்கம்

பொதுவாக நம்மிடம் ஒரு குறிப்பிட்ட அறிவுத்திறன் வளர்ச்சியே இருக்கும். 

இதன் 1 மூலம் நாம் வால்க்கையில் நினைப்பதை அடைய முடியாது. 

இந்த உலகம் மிகவும் பெரியது. என்னற்ற விசயங்கள் நாள்தோறும் நடைபெறுகின்றன. 

3

அதனை மற்றவர்கள் சொல்வதன் மூலம் நம்மால் முழுமையாக அறிந்துகொள்ள 

4முடியாது. அதனால், நாளிதழ்களையும், வார இதள்களையும், மாத இதழ்களையும், கதைப்புத்தகங்களையும், பொது அறிவுப் புத்தகங்களையும் நாம் 

5கட்டாயம் வாசித்துப் பலக வேண்டும். இவற்றின் மூலம் நம்முடைய சிந்தனை மேலோங்கி வளரும்.


No comments:

Post a Comment