Sunday, July 30, 2023

 


1 பிழை திருத்தம் 

ஒரு பகுதியில் இடம்பெற்றுள்ள ஐந்து பிழைகளைச் சரி செய்ய வேண்டும்

மனிதர்களில் பல குணம் படைத்தவர்கள்  இருப்பார்கள். அவர்களைப் பற்றிப் (1) புறிந்துகொள்வதற்கு நமக்கு அனுவம் மிகவும் தேவைப்படும். இந்த அனுபவத்தை நாம் (2) பெருவதற்குப் பல வழிகளில் முயற்சி செய்ய வேண்டும். ஒருவர் படிக்கும் பள்ளியிலிருந்து (3) பனியாற்றும்  அலுவலகம் வரை அனுபவத்தைப் பெறலாம். ஒவ்வொரு மனிதரும் ஒரு புத்தகத்திற்குச் சமம். ஒரு புத்தகத்தை (4) மேலொட்டமாகப் படித்தால் நம்மால் எளிதில் புரிந்துகொள்ள முடியாது. அதுபோல ஒரு மனிதனிடம் பட்டும் படாமலும் (5) பலகினால் அவரைப் பற்றி முழுமையாகப்  புரிந்துகொள்ள முடியாது. ஒருவரைப் பற்றிப் புரிந்துகொள்ள வேண்டுமானால் அவரிடம் பல கோணத்தில் பழகிப் பார்க்க வேண்டும்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


பிழை நீக்கம்

ஒரு சில நேரங்களில் நமக்குக் குழப்பம் ஏற்படுவதுண்டு. இதற்குச் சில முக்கியக் காரணங்கள் அடிப்படையாக (1) விளங்குகின்றது. அவற்றுள் ஒன்று அவசர அவசரமாக ஒரு செயலைச் செய்வது. எந்த ஒரு (2) செயல்களையும் முன் கூட்டியே திட்டமிடாமல் செய்யும் போது அவசரச் சூழல் ஏற்படுகிறது. அவசரச் (3) சூழலை சமாளிக்கும்போது குழப்பம் ஏற்படுகிறது. 

குழப்பத்தில் சில தவறுகள் ஏற்படலாம். இந்தத் தவறுகளின் மூலம் சில (4) பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்புகளும் உருவாகலாம். (5) ஆனால் குழப்பமாக இருக்கும்போது ஒரு செயலில் ஈடுவதை முடிந்தவரைத் தவிர்த்துவிடுவது மிகவும் நல்லது ஆகும். (6) நமக்கு தெளிவு ஏற்பட்ட பின்னர் எடுத்துக்கொண்ட செயலில் ஈடுபடுவது மிகவும் நல்லது. இதனால் நமக்கு நன்மைகள் ஏற்படும் வாய்ப்பு உருவாகும். 



No comments:

Post a Comment