இதயமலர்
கல்லும் கனியாகுமே
காவியமும் தேனாகுமே
சொல்லும் மொழியாகுமே
மொழியும் விழியாகுமே!
இல்லும் தேனாகுமே
இனிப்பும் மனமாகுமே
இனிமை குணமாகுமே
இன்பம் உளமாகுமே!!
பண்பே ஒளியாகுமே
பாசத்தின் வழியாகுமே
இன்பம் உருவாகுமே
இதயம் மலராகுமே!!!
-சிகுரு
No comments:
Post a Comment