Monday, July 24, 2023

 



வாசிப்பின் முக்கியத்துவத்தைப் பற்றி விளக்கி எழுதுக.

முன்னுரை( தொடக்கம்)

பொருள் (உடல், வளர்ச்சி)

முடிவுரை

வாசிப்பு என்றால் என்ன? வாசிப்பின் அவசியம் பற்றித் தொடக்கத்தில் கருத்துத் தெரிவித்தல்

1 நல்லறிவை வளர்த்தல் 

2 பொது அறிவை வளர்த்தல்

3 மொழி வளத்தைப் பெருக்குதல்

4 சரளமாக வாசித்தல்

5 எழுத்துத் திறனை வளர்த்தல்

6 படைப்பாக்கத்திறனை வளர்த்தல்

7 நல்லுறவை வளர்த்தல்

8 தீய சிந்தனையை விலக்குதல்

9 நல்லுறக்கத்தைப் பெறுதல்

10 பொழுது போக்கு

11   முடிவுரை

 

1 பொது அறிவை வளர்த்தல்

பொதுவாக நம்மிடம் ஒரு குறிப்பிட்ட அறிவுத்திறன் வளர்ச்சியே இருக்கும். இதன் மூலம் நாம் வாழ்க்கையில் நினைப்பதை அடைய முடியாது. இந்த உலகம் மிகவும் பெரியது. எண்ணற்ற விசயங்கள் நாள்தோறும் நடைபெறுகின்றன. அவற்றை மற்றவர்கள் சொல்வதன் மூலம் நம்மால் முழுமையாக அறிந்துகொள்ள முடியாது. அதனால், நாளிதழ்களையும், வார இதழ்களையும், மாத இதழ்களையும், கதைப்புத்தகங்களையும், பொது அறிவுப் புத்தகங்களையும் நாம் கட்டாயம் வாசித்துப் பழக வேண்டும் இவற்றின்மூலம் நம்முடைய அறிவுத்திறன் கூர்மை அடையும் 21- ஆம் நூற்றாண்டுத் திறன்களை எளிதில் பெறலாம். நம்முடைய வாழ்க்கையும் மிகவும் சிறப்பாக அமையும். இச்சமுதாயத்தில் நம்முடைய மரியாதை உயரும்.

 


No comments:

Post a Comment