1. கதையின் சுருக்கம்
2. கதையிலிருந்து நீ அறிந்துகொண்ட செய்திகள்
3. கதை உணர்த்தும் சமூகப் பழக்க வழக்கங்கள்
4. அனுபவத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தல்
5. கதையில் உன்னைக் கவர்ந்த வரிகள்
6. அந்த வரிகள் உணர்த்தும் செய்திகள்
7. கதையைத் திறனாய்வு செய்யவும் (வீட்டுப்பாடம்)
கதையிலிருந்து தெரிந்துகொள்பவை
1. எந்தச் சூழலிலும் கவனமாக இருத்தல்
2. பாராட்டும் மனம் பெறுதல்
3. பொறுமையுடன் செயல்படுதல்
4. பாரம்பரியப் பழக்கத்தைப் பின்பற்றுதல்
5. மொழியுணர்வுடன் இருத்தல்
6. தாயுள்ளத்துடன் செயல்படுதல்
7. அவசரத்திலும் நிதானமாகச் செயல்படுதல்
8. பிரச்சினையைச் சமாளிக்கும் திறனறிதல்
9. நேர்மையுடன் செயல்படுதல்
முக்கியப் படிகள்
1. கதைத் தலைப்பு
2. கதையாசிரியரின் பெயர்
3. திறனாய்வின் விளக்கம்
4. கதைத் தளம் (நடைபெற்ற சூழல்)
5. கதைச் சுருக்கம்
6. கதைமாந்தர்களின் அமைப்பு
7. கதைமாந்தர்களின் பண்பு நலன்கள்
8. கதையின் தொடக்கம் – விளக்கம்
9 கதையின் வளர்ச்சி - விளக்கம்
10. கதையின் உச்சம்
11. கதையின் முடிவு
12. உன்னைக் கவர்ந்த வரிகள்
13. அவற்றின் மூலம் நீ தெரிந்துகொண்டவை
14. ஒப்பீட்டு அணுகுமுறை
15. கதை இன்னும் சிறப்பாக அமைவதற்கு நீ கூறும் யோசனைகள்
16. திறனாய்வின் முடிவு
உரிமை: ஆசிரியர் சி. குருசாமி
No comments:
Post a Comment