Sunday, July 12, 2009

ஒரு பக்கக் கதையின் முக்கியக் கூறுகள்.

1. எளிய ஓட்டத்தில் கதை இருக்கவேண்டும்
2. கதாப்பாத்திரங்களின் எண்ணிக்கை குறைவாக
இருக்கவேண்டும்
3. ஒவ்வொரு காதாப்பாத்திரமும் உயிரோட்டம் உள்ளதாக
இருக்க வேண்டும்
4. பொதுவாக ஓரிரு பிரச்சினைகள் மட்டும் இருக்கலாம்
5. கதை நடைமுறை வாழ்க்கையோடு தொடர்புடையதாக
இருக்கலாம்
6. படித்தவுடன் புதிய செய்தியைப் புரிந்துகொள்ளும் திறன்
இருக்கவேண்டும்
7. அன்பு, பாசம், பண்பாடு, நட்பு, கடைப்பிடிக்க வேண்டிய நல்ல
பழக்க வழக்கங்கள் போன்றவற்றை அடிப்படையாகக்
கொண்டிருந்தால் நல்லது
8. ழமான கதைக் கருவும் இடம் பெறலாம்
9. சிந்தனையைத் தூண்டுவதாக இருக்க வேண்டும்
10. கதை எழுதப்பட்ட சூழலுக்கும் நாட்டுக்கும் ஏற்ப அந்தக்
கதையைச் சிந்தித்துப் பார்க்கவேண்டும்
.


தயாரித்தவர் - சி. குருசாமி

No comments:

Post a Comment