மதிப்பீடுகள் - கையெழுத்துப்படிகளில் உள்ளவை.
`மதிப்பீடுகள்' என்னும் சிறுகதையில் கார்த்திகேயன்
தன் நண்பனிடம் கொடுத்த கையெழுத்துப்படிகளில் காணப்பட்ட செய்திகளைத் தொகுத்து
எழுதுக.
1 நாட்டுக்கு ஆபத்தானவர்கள் இல்லை என்பதை அறிந்த பின்னரே விடுதலை செய்தல்
2
கொடுமையான கைதிகளை அந்தக் காலத்தில் அந்தமான் எனப்படும் தீவுக்கு
அனுப்புதல்
3 சிவகாமசுந்தரரும்
அவருடைய வங்காளி நண்பன் லத்தீப்பும் புக்கிட்தீமா மலைப்
பக்கம் புதுவாழ்வு தேடினர்
4
கடும் உழைப்பு, காட்டை அழித்துக்
காய்கறிகளைப் பயிரிடுதல்
5
மக்களின் பார்வை - கேவலமாகப் பார்த்தல், நடத்துதல், ஒதுக்கிவைத்தல்– ஊர்
உருவாகக் காரணமாக இருத்தல்
6 `கிள்ளிங் கிள்ளிங்'
என்று அழைத்தல்–மலாயர்களும் சீனர்களும் இந்தியாவில்
இருந்துவந்த அத்தனைபேரையும்,`கிள்ளிங் கிள்ளிங்’
என்று அழைத்தல்
7
சொந்த ஊர்க்காரனும் கொடிய கைதிகளாக நினைத்து ஒதுங்குதல்
8
மற்றவர்கள் இந்தியர்கள் எல்லோரையும்,`கிள்ளிங்' என்று அழைத்தல்
9 லத்தீப்
குடும்பஸ்தன் ஆகிவிட்டான், பணக்காரனும்
ஆகிவிட்டான் - மலாய்ப்
பெண்ணைத்
திருமணம் செய்துகொண்டான்
10
கவிதைகளிலும் கனவுகளிலும் மயக்கம் கொண்ட சிவகாமசுந்தரர் பணக்காரராகவும்
ஆகமுடியவில்லை, ஓர் இந்தியப்பெண்ணைக் கல்யாணம் செய்துகொள்ளவும்
முடியவில்லை.
11
மதத்தின் முன் `கிள்ளிங்’ என்று அழைப்பது லத்தீப் வாழ்க்கையில் மறைந்துவிட்டது
12
குற்றக்கைதி என்னும் அடையாளத்தைத் தூக்கி எறிதல்
13 மதமும்
இனமும் சிவகாமசுந்தரருக்கு நல்வழி காட்டவில்லை, அவர் மலாக்காச் செட்டிப் பெண்ணைத் திருமணம் செய்தல்
14 `துபாஸ்',
சதாசிவப்பண்டிதரோடும், சிங்கை நேசன் ஆசிரியர் மகதூம்
சாயுபோடும்
சிவகாமசுந்தரருக்குப் பழக்கம் ஏற்படுதல்– அவர்களிடமும் சிவகாம சுந்தரர் அவர்
ஒரு
பிரிட்டிஷ் குற்றக்கைதி என்ற விசயத்தைச் சொல்லவில்லை. நான் சொல்லி
No comments:
Post a Comment