கோகிலா என்ன செய்துவிட்டாள்? துணைப்பாத்திரங்கள்
1.
கோகிலா என்ன செய்துவிட்டாள்?
என்னும் நாவலில் இடம்பெற்றுள்ள துணைப்பாத்திரங்கள் கதை ஓட்டத்திற்கு எவ்வாறெல்லாம்
உதவுகின்றன என்பதைத் தக்க ஆதாரங்களுடன் விளக்குக.
இடம்பெற்றுள்ள துணைப்பாத்திரங்கள்
1 `அவன்’
2 அலுவலகத்தில்
கடிதம் கொண்டுவரும் வேலையாள்
3
முதலாளி
4
இரண்டு கூலித்தொழிலாளிகள் - சண்டைபோட்டுக்கொள்ளுதல்
5
உணவுவிடுதி வெயிட்டர்
6
வீட்டுக்கார அம்மா
7
வீட்டுக்கார அம்மாவின் கணவர்
8
வீட்டுக்கார அம்மாவின் மகள்
9
ஸ்டேசன் மாஸ்டர்
10
கோகிலாவின் பெற்றோர்
11
அனந்தராமனின் அம்மா - பழம்பெருமை வாய்ந்த கலைப்பொருள்களைப் பாதுகாத்து
வைத்திருத்தல்
12
அலுவலகத்தில் கோகிலாவுடன் பணியாற்றிய பணியாட்கள் (வரவேற்பாளர்கள்)
No comments:
Post a Comment