Wednesday, July 24, 2013

கோகிலா என்ன செய்துவிட்டாள்? துணைப்பாத்திரங்கள்


1. கோகிலா என்ன செய்துவிட்டாள்? என்னும் நாவலில் இடம்பெற்றுள்ள துணைப்பாத்திரங்கள் கதை ஓட்டத்திற்கு எவ்வாறெல்லாம் உதவுகின்றன என்பதைத் தக்க ஆதாரங்களுடன் விளக்குக.

இடம்பெற்றுள்ள துணைப்பாத்திரங்கள்
1 `அவன்
2 அலுவலகத்தில் கடிதம் கொண்டுவரும் வேலையாள்
3 முதலாளி
4 இரண்டு கூலித்தொழிலாளிகள் - சண்டைபோட்டுக்கொள்ளுதல்
5 உணவுவிடுதி வெயிட்டர்
6 வீட்டுக்கார அம்மா
7 வீட்டுக்கார அம்மாவின் கணவர்
8 வீட்டுக்கார அம்மாவின் மகள்
9 ஸ்டேசன் மாஸ்டர்
10 கோகிலாவின் பெற்றோர்
11 அனந்தராமனின் அம்மா - பழம்பெருமை வாய்ந்த கலைப்பொருள்களைப் பாதுகாத்து
   வைத்திருத்தல்
12 அலுவலகத்தில் கோகிலாவுடன் பணியாற்றிய பணியாட்கள் (வரவேற்பாளர்கள்)


No comments:

Post a Comment