Saturday, October 23, 2010

பயிற்சி 34


கீழ்க்கண்ட கவிதையைப் படித்தபின்னர் அதன் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும்.
நாட்டுப் பற்றை ஊட்டும் நல்விழா

திரு விழாவாம் திருவிழா
எங்க நாட்டுத் திருவிழா
சிங்கை நாட்டுத் திருவிழா
சிந்திக்க வைக்கும் திருவிழா

ஒரு விழாவாம் ஒருவிழா
உண்மை சொல்லும் பண்விழா
தேசம் காக்கும் பெருவிழா
தேசிய தினத் திருவிழா

ஒற்றுமை காட்டும் திருவிழா
உயர்ந்து நிற்கும் மனவிழா
பள்ளி யெங்கும் கலைவிழா
பார் போற்றும் நல்விழா - குரு

No comments:

Post a Comment