பிழை நீக்கம்
விலக்கம்.
வாக்கியம் (சொற்றொடர்) என்பது கறுத்துநிறைந்து கருத்து முடிந்து இருக்க வேண்டும்.
கருத்துச் சரியாக புரியவில்லை என்றாலும் அதனை வக்கியமாக ஏற்றுக்கொள்ள முடியாது.
சுறுக்கமாகச் சொன்னால் சொல்லவந்த பொருள் தெலிவாகப் புரிந்துகொள்ளும் வன்னம் இருக்க வேண்டும்.
எழுத்து சொல்லாக மாறி, சொற்கள் வாக்கியங்களாக மாரும்.
பூ என்ற எழுத்தை எழுத்தாகவும் கொள்ளலாம் செல்லாகவும் கொள்ளலாம்.
பிழை நீக்கம்
ஒரு வாக்கியத்தை எத்தனை வடிவமாக மாற்றினாலும் அது கருத்துமாறாமல் இருக்குமானால் அது கறுத்துமாறா வாக்கியம் ஆகும்.
கந்தன் கடைக்கு சென்று பொருள் வாங்கி வந்தான்.
கடையிலிருந்து கந்தன் பொருல் வாங்கி வந்தான்.
சாலையில் மேடு பல்லமாக இருந்தால் குமார் வழுக்கி வழுக்கி விழுந்தான்.
குமார் வழுக்கி விழுந்ததற்கு காரணம் சாலை மேடு பள்ளமாக இருந்ததனே.
சாலை மேடு பள்ளமாக இல்லாமல் இருந்தால் குமார் வழுக்கி விழுந்திருக்க மாட்டான்.
சாலை சமைநிலையில் இருந்தால் குமார் வழுக்கி விழுந்திருக்க மாட்டான்.
No comments:
Post a Comment