Monday, August 14, 2023

 

பிழை நீக்கம்


கோபாலும் அவனுடைய நண்பர்களும் காடைக்குப் பொருள்கள் வாங்கச் சென்றனர். அவர்களைக் கண்ட கடைக்காரர் வருக வருக என்று கூறினார். இதைக் கேட்ட கோபாலுக்கு ஆச்சரியமாக இருந்தன. அவனுடைய நண்பர்களுக்குப் புதுமையா இல்லை. அதனால், அவர்கள் அக்கடைக்கு அடிக்கடி வந்து சென்ற அனுபவம் உடையவர்கள். கடைக்காரர் இப்படித்தான் பேசுவார் என்பது அவர்களுக்கு தெரியும். அவர்கள் தங்களுக்கு வேண்டிய பொருள்களை வாங்கிவிட்டு விட்டிற்குத் திரும்பிச் சென்றனர். 

அவர் செல்லும் வழியில் ஒரு தேநீர்க் கடையில் அமர்ந்து தேநீர் அருந்தினர். பின்னர், வீட்டிற்குச் சென்றனர். அவர்களை கண்டவுடன் கோபாலன் அம்மாவுக்கு வறுத்தம் ஏற்பட்டது. அதனால், அவர் மதிய உணவு தயாரிக்க வேண்டிய நிலையில் இருந்தார். மதிய உணவு உன்பதற்கு நேரம் அதிகம் ஆகிவிடும் என்று நினைத்தார்.  ஆனால், அவர் வேகமாகச் சமைத்து உறிய நேரத்தில் அனைவருக்கும் விருந்தளித்தார். வீட்டிற்கு வந்த அனைவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் திரும்பிச் சென்றனர். 


No comments:

Post a Comment