கருத்தறிதல்
ஒருவரின் கருத்தையோ ஒன்றில் எழுதப்பட்டிருக்கும் கருத்தையோ அறிந்துகொள்வதற்குக் கருத்தறிதல் என்று பெயர். இது மனிதனுடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. கருத்தறியும் திறனை ஒருவர் வளர்த்துக்கொள்ளாவிட்டால் மற்றவரின் எண்ணத்தையும் செயல்பாட்டினையும் புரிந்துகொள்ளமுடியாது. எனவேதான் மாணவப் பருவத்தில் இதற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. சுருக்கமாகச் சொன்னால் கருத்தறிதல் என்பது புரிதல் திறனைக் குறிக்கும்.
வினா
கருத்தறிதலுக்கு ஏன் முக்கியத்துவம் அளிக்கவேண்டும்?
______________________________________________
______________________________________________
______________________________________________
கருத்தறிதல் திறனை வளர்த்துக்கொள்ளும்போது நாம் எத்தகைய நன்மைகளை அடையலாம்?
_________________________________________________________
_________________________________________________________
_________________________________________________________
No comments:
Post a Comment