Monday, October 10, 2011

கவிதையும் வாழ்க்கையும்

கருத்து எழுதுக

கருவறை

இருமை நிறைந்த
இல்லறக் குகையது
இல்லாருக்கும் வரப்பிரசாதம்
இன்பவளர் பெருங்கனி!

இருப்போருக்கு வெறுப்பு
இல்லறம் கசந்திடா
இன்பத்தைச் சுரந்திடும்
இனியதொடர் நற்சுரப்பி!

வீரத்தின் விளைகளம்
விவேகத்தின் பிறப்பிடம்
புலிவாழ் சிறுகுகை
புவிவணங்கும் எப்போதுமே!

போர்க்குணம் கொண்டோரும்
போற்றுவாரே அதை என்றும்
இப்புவி நிலைத்து
இருந்திடத் தேமே!

இக்கவிதையைப் படித்து கவிதையின் நயத்தினை நினைத்துப்பார்ப்பதோடு கவிதை ஒன்றும் எழுதிப் பழகுக!

No comments:

Post a Comment