Monday, August 26, 2013



கவிதை நலம் பாராட்டுதல் 

பாட்டியைப் பார்த்தேன் 
பாவமாய்  நோக்கினார்

ஏனிந்தநிலை பாட்டிக்கு
எனக்கேட்க நினைத்தேன்

மனம்தான் கேட்டது
மௌனம்தான் பதிலானது

இந்தநிலை மாறிடவே
என்னதான் செய்திடனும்

பாட்டிக்கும் சங்கம்வேண்டுமா
பார்வையாலே பதிலைப்பகிர்ந்திட!

சீசீஇந்தநிலை மாறிடனும் 
நாமும்ஒருநாள் பாட்டிதானே!

என்னும்நிலை அறிந்திடனும் 
தொடக்கநிலையில் உணந்திடனும்!

பாழ்துயரம்  போக்கிடனும்
பாட்டிமிக மகிழ்ந்திடனும்

பண்பை நாமும் அறிந்திடனும்
பாரும்என்றும் உயர்ந்திடனும்
                                                                -  சிகுரு


வினா அமைப்பு - பகிர்ந்துகொள்வோம்




கவிதையின் கருத்து
____________________________________________________________________ ____________________________________________________________________ ____________________________________________________________________

கவிஞர் சமூகத்துக்குக் கூறும் கருத்து
___________________________________________________________________ ___________________________________________________________________ ___________________________________________________________________ 

சொல்லாட்சி
___________________________________________________________________ ___________________________________________________________________ ___________________________________________________________________





No comments:

Post a Comment