கவிதை வினா
காற்றிலே கதை வந்தது
காலந்தோறும் நினைவு தந்தது
எத்தனை இனிமை நினைவு
என்றும் மனதில் நிலைக்கும்!
அத்தனையும் மழலைப் பெட்டகம்
அது கண்ணத்திலே முத்தமிடும்
பொக்குவாய் குழந்தை என்றேன்
பொய்சொலா மழலை அன்றோ!
கரு
கருத்து
சமூகத்திற்குக் கூறும் கருத்து
சொல்லாட்சி இன்னும் பிற
காற்றிலே கதை வந்தது
காலந்தோறும் நினைவு தந்தது
எத்தனை இனிமை நினைவு
என்றும் மனதில் நிலைக்கும்!
அத்தனையும் மழலைப் பெட்டகம்
அது கண்ணத்திலே முத்தமிடும்
பொக்குவாய் குழந்தை என்றேன்
பொய்சொலா மழலை அன்றோ!
கரு
கருத்து
சமூகத்திற்குக் கூறும் கருத்து
சொல்லாட்சி இன்னும் பிற
No comments:
Post a Comment