Friday, June 6, 2025

 

வற்றாத பண்பு


வற்றாத பண்பு நமக்கு என்றும் வேண்டும்

வளமான வாழ்வினைப் பெற்றிடவேண்டும்

வாழும்முறையினை அறிந்திடவேண்டும்

வயதானபின்னருமது தொடர்ந்திடவேண்டும்!


நெஞ்சம் நல்லுணர்வினைப் பெற்றிடவேண்டும்

நெஞ்சாரப் பிறரை மதித்திடவேண்டும்

பெற்றோரைத் தெய்வமாய்ப் போற்றிடவேண்டும்

மற்றோரை அதுபோல மதித்திட வேண்டும்!!

- கவிமொழி -சிகு

No comments:

Post a Comment