Monday, June 25, 2012

வாக்கியங்களில் அமைக்கவும்

வாழ்க்கைத் திறன் _____________________________

வாழும் சூழல்__________________________________

இல்லறம்______________________________________

இனியவாழ்வு__________________________________

பழம்பெரும் ___________________________________


கதையை முடித்திடுக.

ஒரு காட்டில் புலி ஒன்று வசித்தது அதற்குச் சிறந்த நண்பர்கள் இருந்தனர். அவர்களின் பெயர் முத்து, குமார். ஒருநாள் காட்டுப் பாதையில் முத்து நடந்துகொண்டிருக்கும் போது .........


இடம்பெறவேண்டியவை

1. தனிமனிதனுக்குப் பயன்கள்

2. சமூகத்திற்குப் பயன்கள்

3. நாட்டுக்குப் பயன்கள்

4. உலகுக்குப் பயன்கள்



உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்

கண்ணதாசன் கூற்று.


எல்லாருக்கும் வழிகாட்டும்  திரு சுகி அவர்களுக்கு நன்றிகள் பல உரித்தாகுக.



http://youtu.be/GseOW43NvkU


No comments:

Post a Comment