Monday, June 25, 2012

வாக்கியங்களில் அமைக்கவும்

வாழ்க்கைத் திறன்  _____________________________

வாழும் சூழல்__________________________________
 
இல்லறம்______________________________________

இனியவாழ்வு__________________________________

பழம்பெரும் ___________________________________ 


கதையை முடித்திடுக.

ஒரு காட்டில் புலி ஒன்று வசித்தது அதற்குச் சிறந்த நண்பர்கள் இருந்தனர். அவர்களின் பெயர் முத்து, குமார். ஒருநாள் காட்டுப் பாதையில் முத்து நடந்துகொண்டிருக்கும் போது >>>>>>>>>>


இடம்பெறவேண்டியவை

1. தனிமனிதனுக்குப்  பயன்கள்

2. சமூகத்திற்குப் பயன்கள்

3. நாட்டுக்குப் பயன்கள்

4. உலகுக்குப் பயன்கள்



உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்

கண்ணதாசன் கூற்று.


No comments:

Post a Comment