தொடர்ந்து வலைப் பக்கத்தைப்
பயன்படுத்தி வரும் அனைவருக்கும் பாராட்டுகள்.
மாணவர்களே!
அகர வரிசையில்
தொடங்கும் இருசீர் கவிதையைப் பொருள் உணர்ந்து தொடர்ந்து எழுதுக.
உங்கள்
கருத்துகளை இப்பக்கத்தில் ஏற்றம் செய்திடுக.
அவனைக் கண்டேனே
ஆறுதல் சொன்னேனே
இன்முகம் கொண்டானே
ஈகையை உணர்ந்தானே
உண்மையை அறிந்தானே
ஊரையும் நினைத்தானே
என்னையும் நினைத்தானே
ஏக்கம் கொண்டானே
ஐயம் தெளிந்தானே
பொருள் உணர்ந்து தொடர்க ......